/* */

காஞ்சிபுரம் - Page 2

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் தமிழை விட ஆங்கிலம் தேர்ச்சி...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற பிளஸ் டூ அரசு பொது தேர்வு தமிழை விட ஆங்கில பாடத்தில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் தமிழை விட ஆங்கிலம் தேர்ச்சி அதிகம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 அரசு பொதுத்தேர்வில் 613 பேர் நூற்றுக்கு...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் டூ அரசு பொதுத்தேர்வு எழுதிய 12,413 நபர்களில் 11455 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 அரசு பொதுத்தேர்வில் 613 பேர் நூற்றுக்கு நூறு
காஞ்சிபுரம்

650 வது நாள் : ஏகனாபுரத்தில் பட்டை நாமம் போட்டு போராட்டம்.

பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிராக கடந்த 650 நாளாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

650 வது நாள் :  ஏகனாபுரத்தில் பட்டை நாமம் போட்டு போராட்டம்.
காஞ்சிபுரம்

நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரம் மகரிஷி பள்ளி, காஞ்சிபுரம் குருஷேத்ரா பள்ளி மற்றும் குன்னம் ஜே பி ஆர் பொறியியல் கல்லூரி ஆகிய மூன்று...

நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
காஞ்சிபுரம்

ஆர்ப்பாக்கம் ஸ்ரீ திருவாலீஸ்வரர் திருக்கோயில் திருப்பணி!...

காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் ஆர்ப்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீ நல்லழகி உடனுறை ஸ்ரீ திருவாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

ஆர்ப்பாக்கம் ஸ்ரீ திருவாலீஸ்வரர் திருக்கோயில்  திருப்பணி! பாலாலயத்துடன் தொடங்கியது
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல்

காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாகரல் கிராமத்தில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு பழங்கள் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
காஞ்சிபுரம்

விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

16 அடி அகலமும், 33 அடி உயரமும் கொண்ட இந்த திருக்கோயில் முழுவதும் கருங்கற்களால் அழகிய வேலைபாடுடன் 18 சித்தர்கள் உருவங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.

விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் 5 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு

கோடை காலத்தை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் கடந்த ஒரு வார காலமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்களின் கருதி தண்ணீர் பந்தல்...

காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் 5 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு
காஞ்சிபுரம்

மே தின நாளில் விடுமுறை அளிக்காத 151 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மே தின நாளில் விடுமுறை அளிக்காத 151 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ரோட்டரி கிளப் சார்பில் 169 பேருக்கு கண் அறுவை சிகிச்சை

காஞ்சிபுரம் ரோட்டரி கிராண்ட் சங்கம் சார்பில், ஓரிக்கை தனியார் பள்ளியில் கடந்த ஒரு வாரமாக சிறப்பு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் ரோட்டரி கிளப் சார்பில் 169 பேருக்கு கண் அறுவை சிகிச்சை
காஞ்சிபுரம்

தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று ரவுடிகள் கைது

ஆந்திர எல்லையில் தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்ற ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று ரவுடிகள் கைது