/* */

வாகனஓட்டிகளுக்கு விலையில்லா ஹெல்மெட் வழங்கல்

வாகனஓட்டிகளுக்கு விலையில்லா ஹெல்மெட் வழங்கல்
X

காஞ்சிபுரத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு காவல்துறை சார்பில் விலையில்லா ஹெல்மெட் வழங்கப்பட்டது.

32வது சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் காந்தி சாலையில் நடைபெற்றது.நிகழ்ச்சியை ஒட்டி சாலையில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை ஒருங்கிணைத்து பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கும் விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகில் உள்ள பெரியார் தூணில் மாவட்ட எஸ்பி., சண்முகப்பிரியா மற்றும் டிஎஸ்பி., மணிமேகலை தலைமையில் பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கும் விழா நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட பொது மக்களுக்கு சாலை விதிமுறைகள் மற்றும் சாலையில் பயணிக்கும் போது ஏற்படும் கவனக் குறைவுகள் ஆகியவற்றைப் பற்றியும் ,பின் விளைவுகளைப் பற்றியும் காவல்துறையினரால் எடுத்துரைக்கப்பட்டு பின்பு அவர்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.

Updated On: 22 Jan 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது