/* */

You Searched For "#roadsafety"

சென்னை

இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு புது கட்டுப்பாடு: தப்புவது எப்படி?

இருசக்கர வாகனத்தில், பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற நடைமுறை, சென்னை நகரில் இன்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு புது கட்டுப்பாடு: தப்புவது எப்படி?
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக்க கண்காணிப்பாளர் முயற்சி

அரியலூர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக்க கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா முயற்சித்து வருகிறார்.

அரியலூர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக்க கண்காணிப்பாளர் முயற்சி
தமிழ்நாடு

சாலை விபத்தில் ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது என்பதே இலக்கு -முதல்வர்...

உயிரைக் காக்கும் நல்ல உள்ளங்களுக்கு நற்கருணை வீரன் என்ற நற்சான்றிதழும், 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது -முதலமைச்சர்

சாலை விபத்தில் ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது என்பதே இலக்கு -முதல்வர் ஸ்டாலின்
இந்தியா

சாலை விபத்தால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு: அரசின் முதலீடுகள்...

பொருளாதாரத்தின் மீது சாலை விபத்துகள் ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறைக்க, சாலைப் பாதுகாப்பில் அரசின் முதலீடுகள் அதிகரிக்க வேண்டும் என்று ஐஐடி மெட்ராஸ்...

சாலை விபத்தால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு: அரசின் முதலீடுகள் அதிகரிக்க வேண்டும் - சென்னை  ஐஐடி பரிந்துரை
நாமக்கல்

நாமக்கல் அருகே பஸ் மோதியதில் டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு

நாமக்கல் அருகே பஸ் மோதியதால், டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாமக்கல் அருகே பஸ் மோதியதில் டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
நாமக்கல்

புதுச்சத்திரம் அருகே கார் விபத்து: டூ வீலரில் சென்ற கணவன், மனைவி பலி

புதுச்சத்திரம் அருகே கார் மோதியதால் டூ வீலரில் சென்ற கணவன், மனைவி உயிரிழந்தனர். 2 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது.

புதுச்சத்திரம் அருகே கார் விபத்து: டூ வீலரில் சென்ற கணவன், மனைவி பலி
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அருகே 4 பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

கோபிசெட்டிபாளையம் அருகே 4 வழிச்சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

கோபிசெட்டிபாளையம் அருகே 4 பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து
கரூர்

நெஞ்சுவலியால் டிரைவர் இறப்பு - தானாக இயங்கிய லாரியால் பரபரப்பு

குளித்தலை அருகே, ஓடிக்கொண்டிருந்த லாரியில் நெஞ்சுவலியால் டிரைவர் இறந்தார்; தானாக இயங்கிய லாரியால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நெஞ்சுவலியால் டிரைவர் இறப்பு - தானாக இயங்கிய லாரியால் பரபரப்பு
தேனி

தேனியில் விபத்தை தடுக்க இரவில் ஒளிரும் பட்டைகள் கொண்ட தடுப்புகள்

தேனியில், விபத்தை தடுக்க இரவில் ஒளிரும் பட்டைகள் அடங்கிய கம்பி தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தேனியில் விபத்தை தடுக்க இரவில் ஒளிரும் பட்டைகள் கொண்ட தடுப்புகள்
சோழவந்தான்

பழுதான ரோடு: ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூர் அருகே அவலம்

அலங்காநல்லூரில், குண்டும் குழியுமாக உள்ள மதுரை சாலையை செப்பனிட வேண்டும் என, அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழுதான ரோடு: ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூர் அருகே அவலம்
ஈரோடு

அந்தியூர் அருகே டூ வீலர் மீது லாரி மோதி விபத்து - இருவர் பலி

அந்தியூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் அரசு பேருந்து நடத்துனர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

அந்தியூர் அருகே டூ வீலர் மீது லாரி மோதி விபத்து - இருவர் பலி