/* */

ஈரோடு மாவட்ட ஆட்சியர் குறைதீர் கூட்டத்தில் 212 மனுக்கள்

Collector Office Erode -ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் நாளில் பல்வேறு மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் அளித்தனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்ட ஆட்சியர் குறைதீர் கூட்டத்தில் 212 மனுக்கள்
X

erode district collectorate-ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கோப்பு படம்)

Collector Office Erode - தமிழகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் அந்தந்த மாவட்டக் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு நாள் நடைபெறுவது வழக்கம். அதி மக்களின் குறைகளுக்கு மனுக்கள் பெறப்பட்டு அந்தந்த துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் உடனே அனுப்பப்பட்டு குறைகள் தீர்க்கப்படும்.

அந்த வகையில், நேற்று (8ம் தேதி) ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதில் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை வேலைவாய்ப்பு, பட்டா கேட்பு போன்ற 212 மனுக்கள் பெறப்பட்டன.

அந்த மனுக்கள் அந்தந்த துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அதன்மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தீர்வளிப்பார்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Aug 2022 11:31 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு