/* */

ஈரோடு மாவட்டத்தில், 19,805 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் 24,724 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதில், பூஸ்டர் தடுப்பூசி, 19,805 பேருக்கு செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில், 19,805 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி
X

ஈரோடு மாவட்டத்தில், 19,805 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று மொத்தம் 1,597 மையங்களில் 37-வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாம், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்தது.முகாமில் முதல் தவணை தடுப்பூசியை 675 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 4,244 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 19 ஆயிரத்து 805 பேரும் என மொத்தம் 24 ஆயிரத்து 724 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

Updated On: 19 Sep 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்