/* */

பொது அமைதிக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை; போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

கோவையில் பொது அமைதிக்கு இடையூறு செய்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

HIGHLIGHTS

பொது அமைதிக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை; போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
X

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை.

கோவையில், தற்போது அசாதாரண சூழல் நிலவிவருவதால், காந்திபுரத்தில் 'ரேபிட் ஆக்சன் போர்ஸ்' பாதுகாப்பு படையினர், கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர், காந்திபுரத்தில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் இந்த ஊர்வலத்தை நடத்துகின்றனர். துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர், காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் தொடங்கி, கிராஸ் கட் ரோடு வழியாக, ராம்நகர் சென்று மீண்டும் காந்திபுரம் சென்றடைகின்றனர்.

கொடி அணிவகுப்பு ஊர்வலம் குறித்து, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கூடிய விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம். செக்போஸ்ட் இல்லாத இடங்களில் புதிதாக கேமராக்கள் அமைக்க திட்டம் உள்ளது. யாரேனும் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தினால், கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும். தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சந்தேகத்துக்குரிய நபர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், என்றார்.

Updated On: 24 Sep 2022 8:05 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!