தொண்டாமுத்தூர்
போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
Coimbatore News- போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
சிங்காநல்லூர்
ஆன்லைனில் ஆர்டர் செய்த கே.எஃப்.சி சிக்கனில் கம்பி: வாடிக்கையாளர்...
கோவையில் ஆன்லைனில் ஆர்டர் செய்த கே.எஃப்.சி சிக்கனில் கம்பி இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கோவை மாநகர்
வாட்டும் வெயிலில் இருந்து தப்பிக்க வாகன ஓட்டிகளுக்காக பசுமை பந்தல்
வாட்டும் வெயிலில் இருந்து தப்பிக்க வாகன ஓட்டிகளுக்காக கோவை மாநகராட்சி சார்பில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர்
கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பகுதியில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; ஒருவர் கைது
1கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கோவை மாநகர்
யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கைது
வடவள்ளி பகுதியில் சட்ட விரோதமாக யானை தந்தம் விற்க முயற்சி செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சிங்காநல்லூர்
பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
Coimbatore News- மைவி 3 ஏட்ஸ் நிறுவனம் மீது, புகார்களை நிறுத்த வேண்டுமென கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கவுண்டம்பாளையம்
கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
Coimbatore News- கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியிலும், நண்பர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி...
கோவை மாநகர்
கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
தமுமுக சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
தொண்டாமுத்தூர்
நகை பறிப்பு, திருட்டு கொள்ளை சம்பவங்கள் கோவையில் அதிகரித்துள்ளது :...
Coimbatore News- இனிவரும் காலங்களில் தங்க நகை பட்டறை தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும் என்று வேலுமணி கூறினார்.
கோவை மாநகர்
கோடநாடு வழக்கு தொடர்பாக 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை
கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
Coimbatore News- குடிநீர் விநியோகிக்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.