/* */

45.45லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் பறிமுதல்

ரூ 45.45 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் மின்னணு பொருட்கள் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல்

HIGHLIGHTS

45.45லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் பறிமுதல்
X

2021 டிசம்பர் 11 அன்று கொழும்பு மற்றும் துபாயில் இருந்து விமானங்கள் மூலம் சென்னை வந்திறங்கிய ஆறு பயணிகளை சென்னை சுங்கத்துறையின் விமான நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தினர்.

அவர்களை சோதனை செய்து பார்த்த போது, செருப்புகளுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. ரூ 40.28 லட்சம் மதிப்பிலான 928 கிராம் தங்கம் சுங்க சட்டம், 1962-ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ 5.17 லட்சம் மதிப்பிலான மின்னணு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை விமான நிலைய முதன்மை சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.



Updated On: 13 Dec 2021 5:02 PM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  2. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  4. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  6. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  7. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  8. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி