/* */

அரியலூர் அருகே லாரி மோதி காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூர் அருகே லாரி மோதிய விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

அரியலூர் அருகே லாரி மோதி காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு
X

பாலசுப்பிரமணியன்


அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(50). இவர், திருமானூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் திருமானூரிலிருந்து கீழப்பழூவூர் நோக்கிச் சென்றார். சாத்தமங்கலம் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதியதில், லாரியின் அடியில் சிக்கி உடல் நசுங்கி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து கீழப்பழுவூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

Updated On: 3 March 2022 3:46 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  2. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  4. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  5. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  7. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  8. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  9. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  10. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...