/* */

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார்

குளத்து தண்ணீரை குடிக்க பயன்படுத்தி வந்த மக்கள் மீன்கள் செத்துமிதப்பதால் பயன்படுத்த முடியவில்லை எனகுற்றம் சாட்டியுள்ளனர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார்
X

அரியாகுளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்.

குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுவதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இராயம்புரம் கிராமத்தில், ஆனந்தவாடி சாலையில் அமைந்துள்ள அரியாகுளம். இந்த குளம் 60 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதன் மூலம் 100 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த அரியாகுளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. செத்த மீன்கள் மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இந்த குளத்து தண்ணீரை குடிக்க பயன்படுத்தி வந்த மக்கள் மீன்கள் செத்து மிதப்பதால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். செத்த மீன்களை அப்புறப்படுத்த உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 21 Jun 2021 10:26 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  2. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  5. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  6. செய்யாறு
    மிளகாய் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை: விவசாயிகளுக்கு பயிற்சி
  7. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  8. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  9. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  10. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...