/* */

You Searched For "#PublicAffected"

பரமத்தி-வேலூர்

தனியார் டெலிகாம் நிறுவனத்தினர் தோண்டிய பள்ளம்: பொதுமக்கள் பாதிப்பு

ப.வேலூர் பகுதியில் தனியார் டெலிகாம் நிறுவனத்தினர் கேபிள் பதிப்பதற்காக ரோட்டில் தோண்டிய பெரிய பள்ளங்களால் போக்குவரத்து பாதிப்பு.

தனியார் டெலிகாம் நிறுவனத்தினர் தோண்டிய பள்ளம்: பொதுமக்கள் பாதிப்பு
அரியலூர்

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால்...

குளத்து தண்ணீரை குடிக்க பயன்படுத்தி வந்த மக்கள் மீன்கள் செத்துமிதப்பதால் பயன்படுத்த முடியவில்லை எனகுற்றம் சாட்டியுள்ளனர்.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார்