You Searched For "#relief fund"
பேராவூரணி
முதல்வரின் நிவாரண நிதிக்கு சேமிப்பு பணத்தை வழங்கிய சிறுமிக்கு தஞ்சை...
மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, கொரோனா நிவாரண நிதி வழங்கிய மாணவியின் வீட்டுக்கே நேரடியாகச் சென்று மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன் புத்தகங்கள்...
நாகப்பட்டினம்
கொரோனா நிவாரண நிதியாக தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கிய நாகை எம்.பி
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் நோய்த்தடுப்பு பணிகளுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதி வழங்க...
இராஜபாளையம்
மாற்றுத்திறனாளி - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 12,000 - வரைவோலை.
கை கால்கள் செயல்படாவிட்டாலும் அந்த மனசு இருக்குல்ல- அதான் சார் கடவுள்..
ஆவடி
முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10,006 வழங்கிய சிறுவர்கள்
ரம்ஜான் பண்டிகைக்காக சேர்த்து வைத்த 10,006 ரூபாய் பணத்தை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு சிறுவர்கள் வழங்கினர்.
மயிலாப்பூர்
சன் குழுமம் ரூ.10 கோடி கொரோனா நிவாரண நிதி...!
சன் குழுமம் சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 கோடியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடன் கலாநிதிமாறன் வழங்கினார்.
புதுக்கோட்டை
முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ 75,000 வழங்கிய லயன்ஸ் சங்ம்
தமிழக முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு புதுக்கோட்டை விக்டரி லயன்ஸ் சங்கம் ரூ 75 ஆயிரத்தை அமைச்சர் ரகுபதியிடம் வழங்கியது.
சென்னை
விஏஓக்கள் ரூ.79 லட்சம் கொரோனா நிவாரணம்: வருவாய் அமைச்சரிடம் வழங்கினர்
கொரோனா நிவாரண நிதியாக ரூ.79 லட்சத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் வருவாய் அமைச்சரிடம் வழங்கினர்.
விக்கிரவாண்டி
கொரானா நிவாரணம் அமைச்சர் வழங்கினார்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட கெடார் கிராமத்தில் கொரானா நிவாரணம் ரூ.2 ஆயிரத்தை அமைச்சர் வழங்கினார்
பூந்தமல்லி
பூந்தமல்லி: கொரோனா நிவாரணம் பெறவந்தவர்களுக்கு முக கவசம், கிருமி
பூவிருந்தவல்லியில் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி பெறவந்த பொதுமக்களுக்கு திமுக சார்பில் முக கவசம், கிருமி நாசினி வழங்கப்பட்டது.
கோவை மாநகர்
'12 வருஷம் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்தேன், கொரோனாவுக்கு கொடுத்திட்டேன்' :...
கோவையை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி சுமரேகா உயர்கல்விக்காக உண்டியலில் 12 ஆண்டுகளாக சேமித்து வந்த 41 ஆயிரத்து 700 ரூபாய் பணத்தை முதலமைச்சர் நிவாரண...
விழுப்புரம்
விழுப்புரத்தில் கொரோனா நிவாரண நிதி வழங்கினார் அமைச்சர் பொன்முடி!
விழுப்புரம் நகரத்தில் கொரானா நிவாரண முதல் தவணை தொகையை அமைச்சர் க.பொன்முடி பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
செங்கல்பட்டு
கொரோனா நிவாரண நிதி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்
செங்கல்பட்டில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.