/* */

விழுப்புரத்தில் கொரோனா நிவாரண நிதி வழங்கினார் அமைச்சர் பொன்முடி!

விழுப்புரம் நகரத்தில் கொரானா நிவாரண முதல் தவணை தொகையை அமைச்சர் க.பொன்முடி பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் கொரோனா நிவாரண நிதி வழங்கினார் அமைச்சர் பொன்முடி!
X

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி நிவாரண நிதியை வழங்கி தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் நகரத்தில் நகராட்சி பகுதிகளில் கடை எண் 7ல் இன்று உயர் கல்வி அமைச்சர் க.பொன்முடி கொரானா நிவாரண முதல் கட்ட நிதி ரூ.2 ஆயிரத்தை பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார், நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 May 2021 11:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு