Begin typing your search above and press return to search.
விழுப்புரத்தில் கொரோனா நிவாரண நிதி வழங்கினார் அமைச்சர் பொன்முடி!
விழுப்புரம் நகரத்தில் கொரானா நிவாரண முதல் தவணை தொகையை அமைச்சர் க.பொன்முடி பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
HIGHLIGHTS
விழுப்புரம் நகரத்தில் நகராட்சி பகுதிகளில் கடை எண் 7ல் இன்று உயர் கல்வி அமைச்சர் க.பொன்முடி கொரானா நிவாரண முதல் கட்ட நிதி ரூ.2 ஆயிரத்தை பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார், நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.