திருவள்ளூர்
கன்னிகைப்பேர் அருகே மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து...
பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் ஏரியில் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர்
குடிநீர்,மின்சாரம் வழங்க பொதுமக்கள் சாலை மறியல்..!
தாமரைப்பாக்கம் ஊராட்சி மக்களுக்கு குடிநீர், மின்சாரம் வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்
வதந்திகளை நம்ப வேண்டாம்: புழல் ஏரியை ஆய்வு செய்த பின் அமைச்சர்...
புழல் ஏரி உடையும் அபாயம் சமூக வலைதளங்களில் வந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என ஏரியை ஆய்வு செய்த பின் அமைச்சர் துரைமுருகன் பேட்டி

கும்மிடிப்பூண்டி
நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளால் கும்மிடிப்பூண்டி சாலையில் ஆறு போல் ஓடும்...
கால்வாய்கள் மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ராட்சத மோட்டார்கள் மூலம் அடைப்புகளை சரி செய்யும் பணியில் ஊழியர்கள்

ஆவடி
மின்சாரம் வழங்கக்கோரி ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மக்கள் சாலை...
மூன்று நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால். ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி வாசிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்தணி
பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்று தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது:...
பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு. உயர்மட்ட மேம்பாலம் கட்ட...

திருவள்ளூர்
3 Days Power Cut Public Agitation மூன்று நாட்களாக மின்சாரம் நிறுத்தம்...
3 Days Power Cut Public Agitation புழல் காரணமாக 3 நாட்களாக மின்சாரம் வழங்கப்படாததை உடனடியாக மின்சாரம் வழங்க வலியுறுத்தி புதுவள்ளூர் பகுதி மக்கள் சாலை...

திருவள்ளூர்
Heavy Rain Arani River Full ஆரணி ஆற்றில் மழை நீர் கரை புரண்டு ...
Heavy Rain Arani River Full புயல் காரணமாக பிச்சாட்டூர் அணையில் இருந்து சமீபத்தில் திறந்து விடப்பட்ட தண்ணீர் ஆரணி ஆற்றில் கரைபுரண்டு சாலை...

திருவள்ளூர்
கன்னிகைப்பேர் ஏரி நிரம்பி சாலையில் ஓடும் தண்ணீர்: போக்குவரத்து...
புயல் காரணமாக பெய்த பலத்த மழையின் காரணமாக கன்னிகைப்பேர் ஏரி நிரம்பி சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருத்தணி
திருத்தணி அருகே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாள்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி திருத்தணி ஆர்கே பேட்டை ஒன்றிய பகுதிகளில் முன்னாள் எம்எல்ஏ பி.எம் நரசிம்மன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பொன்னேரி
பொன்னேரி அருகே துணை மின் நிலையத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு
பொன்னேரி அருகே துணை மின் நிலையத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி அருகே மூதாட்டியிடம் கத்தி முனையில் நகை, பணம் கொள்ளை
கும்மிடிப்பூண்டி அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை பணம் கொள்ளை யடிக்கப்பட்டது.
