/* */

கொரானா நிவாரணம் அமைச்சர் வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட கெடார் கிராமத்தில் கொரானா நிவாரணம் ரூ.2 ஆயிரத்தை அமைச்சர் வழங்கினார்

HIGHLIGHTS

கொரானா நிவாரணம் அமைச்சர் வழங்கினார்
X

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்திற்கு உட்பட்ட கெடார் கிராமத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள கொரானா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, நிகழ்ச்சியில் உயர் கல்வி அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு முதல் தவணை ரூ.2 ஆயிரத்தை பயனாளிகளான குடும்ப அட்டைதார்களுக்கு வழங்கினார், நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை உட்பட பலர்கலந்து கொண்டனர்.

Updated On: 17 May 2021 9:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?