எழும்பூர்
தமிழக மீனவர்கள் 21 பேர் கைது: பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
கச்சத்தீவு அருகே நாகை மாவட்ட மீனவர்கள் 21 பேரை கைது செய்த இலங்கை கடற்படைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்.

தமிழ்நாடு
பள்ளி மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை வீடு தேடி உணவுப்
பள்ளி மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை வீடு தேடிச் சென்று உணவுப் பொருட்கள் வழங்க அரசு முடிவுசெய்துள்ளது.

சேப்பாக்கம்
கால நேரக்கட்டுப்பாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு விலக்கு தேவை:...
கால நேரக்கட்டுப்பாடுகளில் அத்தியாவசியப் பொருட்களுக்கு விலக்கு அளி்க்க வேண்டுமென வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேண்டுகோள்.

எழும்பூர்
தமிழக முதல்வரை பாராட்டி 42 நிமிடங்கள் உரையாற்றிய தமிழக ஆளுநர்
சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை பாராட்டி தமிழக ஆளுநர் ரவி தொடர்ந்து 42 நிமிடம் உரையாற்றினார்

சேப்பாக்கம்
40 பார்களை டெண்டர் எடுக்க முயன்ற ஒரே நபர்; வைரலாகும் வீடியோ
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 40 பார்களை ஒரே நபர் டெண்டர் எடுக்க முயன்ற வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு மீண்டும் என்ன பதில்...

மதுரவாயல்
சென்னை வர்த்தக மையத்தில் கோவிட் சென்டர்: முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
வர்த்தக மையத்தில் 904 படுக்கை வசதிகளுடன் கோவிட் சென்டர் அமைக்கப்பட்டு வருகிறது. அதனை முதல்வர் ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு செய்தார்.

தியாகராய நகர்
விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ...
விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளித்து இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

வழிகாட்டி
ஒரு வருடம் பயிற்சி வகுப்பு : பொதுப் பணித்துறை அறிவிப்பு
தேர்ச்சியுற்ற இன்ஜினியர்கள் ஒரு வருடகால பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

தியாகராய நகர்
அம்மா மினி கிளினிக்குகளை மீண்டும் நடத்த வேண்டும்: ஜி.கே. வாசன்...
தமிழக அரசு, அம்மா மினி கிளினிக்குகளை மூடும் முடிவை கைவிட்டு, தொடர்ந்து நடத்த வேண்டுமென -ஜி.கே. வாசன்

சேப்பாக்கம்
தமிழக முதல்வரை சந்தித்த கிழக்கு கடற்படை கமாண்ட்ர்
கிழக்கு கடற்படை கமாண்ட்ர் பிஸ்வாஜித் தாஸ்குப்தா முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்து பேசினார்.

வேளச்சேரி
பொங்கலுக்கான கரும்பினை நேரடியாக விவசாயிகளிடமே கொள்முதல் செய்ய அரசு...
கரும்பு விவசாயிகளின் நலனை பாதுகாக்க பொங்கலுக்கான கரும்பினை நேரடியாக விவசாயிகளிடமே கொள்முதல் செய்ய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இராயபுரம்
பொங்கல் பரிசு தொகுப்பு காணொலியில் அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி...
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொங்கல் பரிசு தொகுப்பை சென்னையில் இருந்து காணொலி மூலமாக அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று தொடங்கி வைத்தார்.
