/* */

மாற்றுத்திறனாளி - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 12,000 - வரைவோலை.

கை கால்கள் செயல்படாவிட்டாலும் அந்த மனசு இருக்குல்ல- அதான் சார் கடவுள்..

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளி - முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 12,000 - வரைவோலை.
X

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இரு கை கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 12,000 - வரைவோலை வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கலங்காப்பேரி இந்திரா காலனியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் கவினேஷ் வயது 16. இவருக்கு பிறவியிலேயே இரு இரு கைகள் மற்றும் இரு கால்கள் செயலிழந்த நிலையில் இவருக்கு மாதம் மாற்றுத்திறனாளிக்கான ஓய்வு ஊதியம் பெற்றுக் கொண்டிருக்கிறார்.

தமிழகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் வேளையில் தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக ரூ. 12,000- வழங்க வங்கியின் வரைவோலை எடுத்தார். இதுகுறித்து ராஜபாளையம் வட்டாட்சியர் ரங்கநாதனுக்கு தகவல் கொடுத்தார். ராஜபாளையம் வட்டாட்சியர் ரங்கநாதன் கலங்காப்பேரி கிராமத்திற்கு நேரில் வந்து கவினேஷ்டமிருந்து ரூ. 12,000- வங்கி வரைவோலை பெற்றுக் கொண்டார்.

Updated On: 19 May 2021 6:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  2. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  3. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  4. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  5. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  7. சிங்காநல்லூர்
    தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...
  8. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்
  9. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  10. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை