/* */

தூய்மை அருணை அமைப்பினர் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

கோடை காலத்தை முன்னிட்டு திருவண்ணாமலை தூய்மை அருணை அமைப்பு சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

தூய்மை அருணை அமைப்பினர் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
X

 திருவண்ணாமலை தூய்மை அருணை அமைப்பு சார்பில் தண்ணீர் பந்தல் அமைச்சர் எ வ.வேலு , திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழ ரசம் ,மோர் ,தர்பூசணி, குடிநீர் வழங்கினார்.

திருவண்ணாமலை காந்தி சிலை, திருவள்ளுவர் சிலை, பெரிய தெரு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சிக்கு, தூய்மை அருணை அமைப்பின் மேற்பார்வையாளர் கார்த்திக் வேல்மாறன் தலைமை வகித்தார். அமைச்சர் எ வ.வேலு, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழ ரசம், மோர், தர்பூசணி, குடிநீர் ஆகியவற்றை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி , நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மாநில தடகள சங்கத்தின் துணைத்தலைவர் எ வ.வே. கம்பன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், நகரமன்ற தலைவர் நிர்மலா, நகர மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம், நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டி.வி.எம்.நேரு, தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் சங்கர வடிவேல், ஆ. ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் , பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 April 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  2. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  4. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  5. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  8. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  9. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  10. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...