/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய வழக்கில் சிக்கிய வாகனங்கள் ஏலம்

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் சாராய வழக்கில் சிக்கிய வாகனங்கள் ஏலம் விடப்பட்டது

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய வழக்கில் சிக்கிய வாகனங்கள் ஏலம்
X

சாராய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று ஏலம் விடப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராய வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஏலம் விடப்படும்.. அதன்படி சாராய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 180 வாகனங்கள் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக ஆயுதப்படை வளாகத்தில் இன்று ஏலம் விடப்பட்டது.

ஏலம் எடுப்பதற்காக ஆன்லைனில் பதிவு செய்யும்படி அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஏராளமானோர் கட்டணம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்திருந்தனர் . பதிவு செய்தவர்கள் அனைவரும் இன்று நடந்த ஏலத்தில் பங்கேற்றனர். அவர்களின் விவரங்களை போலீசார் சரிபார்த்து ஏலத்தில் பங்கேற்க அனுமதித்தனர். வாகனங்களை பலர் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

Updated On: 28 Sep 2021 1:24 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்