/* */

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் மனு

தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு சட்டப் பேரவைத் துணைத் தலைவரிடம் கிராம ஊராட்சி மன்ற செயலாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்

HIGHLIGHTS

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் மனு
X

சட்டப் பேரவைத் துணைத் தலைவரிடம் கிராம ஊராட்சி மன்ற செயலாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில தலைவர் ஜான் பிரகாஷ் உரையாற்றினார். இதையடுத்து அவரது தலைமையில் தலைமை நிலைய செயலாளர் சுரேஷ், மாவட்ட தலைவர் சுகுமார், மாவட்ட செயலாளர் சீதாராமன், உள்ளிட்டோர் சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டியை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட சட்டப்பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி, கோரிக்கைகள் குறித்து முதல்வர், துறை அமைச்சரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் . அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரதாப்பிடமும் கோரிக்கை மனுக்களை அளித்தனர்

Updated On: 4 April 2022 7:36 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
  2. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  3. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  4. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  5. திருவண்ணாமலை
    விபத்தில் சிக்கியது அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன் சென்ற கார்
  6. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  7. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்
  10. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...