Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை நவராத்திரி உற்சவத்தில் அம்மனுக்கு இன்று ஜெயலட்சுமி அலங்காரம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி உற்சவத்தின் 3ம் திருநாளான இன்று அம்மன் ஜெயலட்சுமி அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவம் மூன்றாம் நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பராசக்தி அம்மன் ஜெயலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்தார். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில் பக்தர்கள் இன்றி விழா நடைபெற்றது .