/* */

திருவண்ணாமலை நவராத்திரி உற்சவத்தில் அம்மனுக்கு இன்று ஜெயலட்சுமி அலங்காரம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி உற்சவத்தின் 3ம் திருநாளான இன்று அம்மன் ஜெயலட்சுமி அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை நவராத்திரி உற்சவத்தில் அம்மனுக்கு இன்று ஜெயலட்சுமி அலங்காரம்
X

திருவண்ணாமலை திருக்கோயிலில் ஜெயலெட்சுமி அலங்காரத்தில் அம்மன்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவம் மூன்றாம் நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பராசக்தி அம்மன் ஜெயலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்தார். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில் பக்தர்கள் இன்றி விழா நடைபெற்றது .

Updated On: 8 Oct 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க