/* */

சுதந்திர தின விழா முன்னேற்பாடுகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

சுதந்திர தின விழா முன்னேற்பாடுகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

சுதந்திர தின விழா கொண்டாடுவதற்கான முன்னேற்பாடு பணிகள் ஆய்வு கூட்டம்,மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள்

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடுவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒவ்வொரு துறைகள் சார்பிலும் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற பணிகளை அந்தந்த துறை அதிகாரிகள் விரைவாக செய்து முடிக்க வேண்டும்.

நலத்திட்ட உதவிகள் வழங்க தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். கூட்டத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் குமரன், கோட்டாட்சியர் வெற்றிவேல், மற்றும் பல்வேறு துறைகளில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Aug 2022 1:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  3. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  4. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  5. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  6. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  7. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  8. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  9. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  10. ஈரோடு
    ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடந்த கடம்பூர் மலைக்கிராம...