/* */

ஏரிக்கரையை உடைத்து தண்ணீர் வெளியேற்றம்

ஏரிக்கரையை உடைத்து தண்ணீர் வெளியேற்றம். மீன்பிடி குத்தகைதாரர்கள் மீது விவசாயிகள் புகார்

HIGHLIGHTS

ஏரிக்கரையை உடைத்து தண்ணீர் வெளியேற்றம்
X

ஏரியை உடைத்து தண்ணீரை வெளியேற்றுகின்றனர்

வாணாபுரம் அருகே குங்கிலியநத்தம் ஏரி உள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரி கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக தண்ணீர் நிரம்பி வெளியேறியது. இந்த ஏரியில் மீன்கள் வளர்க்க குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

தற்போது ஏரியில் தண்ணீர் அதிகளவில் இருப்பதால் மீன்களை பிடிப்பதற்காக கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஏரியில் விரைவாக தண்ணீர் குறைந்து வருகிறது.

இதனால் கோடை காலங்களில் விவசாயத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தண்ணீரை வெளியேற்றுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Updated On: 8 Dec 2021 5:58 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்