/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதியதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று
X

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், புதியதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது

திருவண்ணாமலை மாவட்டத்தில் 22 ம் தேதி மட்டும் புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதியானது. நேற்று மட்டும் 5 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். தற்போது, 63 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 23 Nov 2021 12:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு