/* */

நெல்லை- ஊரடங்கு- டாஸ்மாக் லீவு -போதைக்கு பாதை மாறிய இருவர் கைது

நெல்லை சன்னியாசி கிராமத்தில் யுடியூப் பார்த்து வீட்டில் வைத்து குக்கரில் சமைக்காமல் சாராயம் காய்ச்சிய இருவர் கைது?

HIGHLIGHTS

நெல்லை- ஊரடங்கு- டாஸ்மாக் லீவு -போதைக்கு பாதை மாறிய இருவர் கைது
X

நெல்லை சன்னியாசி கிராமத்தில் யுடியூப் பார்த்து வீட்டில் வைத்து குக்கரில் சமைக்காமல் சாராயம் காய்ச்சிய இருவர் கைது?

நெல்லை சந்திப்பு சி என் கிராமத்தில் ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது வீட்டில் இரண்டு பேர் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தனர்.காவல்துறை வருவதைப் பார்த்தவுடன் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். அவர்களை விரட்டிச்சென்ற போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சி.என் கிராமத்தைச் சேர்ந்த உடையார் ராமையன்பட்டியைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பது தெரியவந்தது.இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Updated On: 24 May 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  2. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  3. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  4. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  5. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  6. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  10. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!