/* */

குற்றால அருவிக்கரைகளில் ஒன்றிய பெருந்தலைவர் ஆய்வு

தென்காசி மாவட்டம், குற்றால அருவிக்கரைகளில், ஒன்றிய பெருந்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

குற்றால அருவிக்கரைகளில் ஒன்றிய பெருந்தலைவர் ஆய்வு
X

குற்றால அருவிக் கரைகளில்,  ஒன்றிய பெருந்தலைவர் ஷேக் அப்துல்லா ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகள், வரும் 20ஆம் தேதி முதல், பொதுமக்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அருவிக்கரை பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை, தென்காசி ஒன்றியக்குழு தலைவர் சேக் அப்துல்லா மற்றும் ஒன்றிய உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் ஆய்வு பணி மேற்கொண்டனர்.

Updated On: 16 Dec 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  2. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  4. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  6. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  8. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  9. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்