/* */

ஜாகீர்தண்டலம் கசக்கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது

பனப்பாக்கம் அடுத்த ஜாகிர்தண்டலம் கசக்கால்வாய் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றுவருகிறது

HIGHLIGHTS

ஜாகீர்தண்டலம் கசக்கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது
X

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த ஜாகிர்தண்டலம் கிராமத்தில் உள்ள கசக்கால்வாய் நீர்வழி பாதையை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்றம் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை எவ்வித பாகுபாடும் இன்றி அகற்ற வேண்டும் என்ற உத்தரவிட்டது.

இதனையடுத்து நீர் நிலை ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, பட்டியல் தயாரித்து ஒவ்வொரு பகுதியாக ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை பொதுப்பணி துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி ஜாகிர்தாண்டலம் கசக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நெமிலி வட்டாட்சியர் ரவி, தக்கோலம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கண்ணன் மேற்பார்வையில், நெமிலி காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி மற்றும் காவல்துறை உதவியுடன் நடந்து வருகிறது.

Updated On: 22 March 2022 3:26 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி