/* */

அதிகாரிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் - அமைச்சர்

கொரோனா பேரிடரை சமாளிக்க...

HIGHLIGHTS

அதிகாரிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் - அமைச்சர்
X

கொரோனா பேரிடரை சமாளிக்க அதிகாரிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சென்று ஆய்வு நடத்தி மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 600 படுக்கைகள் உள்ளன இதில் 400 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள் உள்ளன

பரமக்குடி மருத்துவமனையில் 800 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன இங்கு தேவையான ஆக்சிஜன் வசதி உள்ளது பொதுமக்கள் யாரும் பீதியடைய தேவையில்லை கொரோனா பேரிடர் காலத்தில் சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும் அவற்றை சமாளித்து இதுவும் கடந்து போகும் என்ற எண்ணத்தில் அதிகாரிகள் அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் தங்களது தனியார் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை வரச்சொல்லி கட்டாயப்படுத்தியதாக செய்தியாளர்கள் புகார் தெரிவித்தனர். மேலும் அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் உரிய நேரத்திற்கு வருவதில்லை என்றும் அமைச்சரிடம் செய்தியாளர்கள் புகார் தெரிவித்தனர்.அதற்கு அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

#rajakannappan #Minister #Dharmapuridistrict #கொரோன #tamilnaduGovernment #ஆய்வு #அதிகாரிகள் #அமைச்சர்ராஜகண்ணப்பன் #CoronaSpread #Instanews #tamilnadu #ramnad #review #corona #ramanathapuram #CoronaAwareness #Awareness #coronavirus #Corona2ndWave #stayhome #staysafe #covid-19 #Covid2ndWave

Updated On: 17 May 2021 5:08 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  3. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  4. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  5. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  6. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  7. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  8. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  10. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்