/* */

புதுக்கோட்டையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி இ.கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

புதுக்கோட்டையில் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி  இ.கம்யூனிஸ்ட் கட்சியினர்  போராட்டம்
X

புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி போராட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை மேல ராஜ வீதியில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து ஆர்பாட்டம் செய்தனர். அப்போது சட்டத்தின் நகலை எரிக்க முயன்றனர். போலீசார் சட்ட நகலை எரிக்க விடாமல் போராடி அவர்களிடம் இருந்து நகலை பறித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 5 Jun 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!
  2. ஈரோடு
    ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்...
  3. லைஃப்ஸ்டைல்
    எனக்காக பிறந்தவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. திருவள்ளூர்
    தேர்வில் மதிப்பெண் குறைந்ததை கண்டித்ததால் மாணவன் விஷம் குடித்து...
  5. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...
  6. உசிலம்பட்டி
    மதுரை அருகே ,வயலில் சாக்கடை நீர் கலப்பா? பொதுமக்கள் ஆவேசம்!
  7. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  8. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  9. ஆன்மீகம்
    தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?
  10. கோவை மாநகர்
    ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்