/* */

நாமக்கல்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் அக். 2ல் மூடல்

நாமக்கல் மாவட்டத்தில், அக். 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு, டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் அக். 2ல் மூடல்
X

இதுகுறித்து, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் வரும் 2ம் தேதி சனிக்கிழமை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் மதுக்ககடைகள், லைசென்ஸ் பெற்ற பார்கள் ஆகியவற்றை மூடிவைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையொட்டி, வரும் 2ம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், பார்கள் மற்றும் லைசென்ஸ் பெற்ற பார்களை மூடி வைக்கவேண்டும். டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் லைசென்ஸ் பெற்ற பார்கள் திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 29 Sep 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்