/* */

திருச்செங்கோடு அருகே டாஸ்மாக் மதுகடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

திருச்செங்கோடு அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

HIGHLIGHTS

திருச்செங்கோடு அருகே டாஸ்மாக் மதுகடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
X

திருச்செங்கோடு அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்க  நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்திருந்த பொதுமக்கள்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுக்கா, குமாரமங்கலத்தை அடுத்த கோப்பம்பாளையம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ளதை அறிந்த பொதுமக்கள், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:

குமரமங்கலம்-சித்தாளந்தூர் இடையே உள்ள கோப்பம்பாளையம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இந்த ரோடு வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த நிலையில் அங்கு டாஸ்மாக் கடை அமைந்தால் அது மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே அங்கு மதுபானக்கடை அமைப்பதை கலெக்டர் தடை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 14 Sep 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....