/* */

ஆடி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் முன்னனோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

ஆடி அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில், ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து காவிரி ஆற்றில் புனித நீராடினர்.

HIGHLIGHTS

ஆடி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள்  முன்னனோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
X

ஆடி அமாவாசையை முன்னிட்டு, மோகனூர் காவிரி ஆற்றங்கரையில் உள்ள படித்துறையில், ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

ஆடி மாதம் வரக்கூடிய அமாவாசை சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இந்த ஆடி அமாவாசை நாளில், இறந்துபோன முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதை பலர் நீண்ட காலமாக கடைபிடித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆண்டு தோறும் .

நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு, மோகனூர் அசல தீபேஸ்வரர் கோயில் அருகில், காவிரி ஆற்றங்கரையில் ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பூஜை செய்தனர். பின்னர் அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி வழிபட்டனர். பாலப்பட்டி, பரமத்திவேலூர், ஜேடர்பளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமான பொதுமக்கள் ஆடி அமாவாசையை முன்னிட்டு புனித நீராடி வழிபட்டனர்.

காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் ஆற்றோரம் கோயில்கள் உள்ள பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 28 July 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...