/* */

You Searched For "#cauvery river"

குமாரபாளையம்

காவிரி நீரைக்கொண்டு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம்: நகராட்சி...

குமாரபாளையம் காவிரி ஆற்றிலிருந்து பெறப்படும் நீரைக்கொண்டு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்

காவிரி  நீரைக்கொண்டு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம்: நகராட்சி கமிஷனர் தகவல்
தமிழ்நாடு

மேகேதாட்டு அணை பணிகளை தீவிரப்படுத்தும் கர்நாடகா: ராமதாஸ் எச்சரிக்கை

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணையை கட்டுவதற்கான திட்டமிடல் பணிகளும், நிலம் எடுத்தல் பணிகளும் விரைவுபடுத்தப்பட்டிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ்...

மேகேதாட்டு அணை பணிகளை தீவிரப்படுத்தும் கர்நாடகா: ராமதாஸ் எச்சரிக்கை
கரூர்

காவிரி ஆற்றில் சட்டத்துக்கு புறம்பாக மணல் திருட்டு: பொதுமக்கள் புகார்

மணல் அள்ளுபவர்கள் குறித்து தகவல் அளித்தும் அதிகாரிகள் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு

காவிரி ஆற்றில் சட்டத்துக்கு புறம்பாக மணல் திருட்டு: பொதுமக்கள் புகார்
தமிழ்நாடு

Longest river in tamilnadu காவிரி தமிழகத்தின் நீண்ட ஆறு...

Longest river in tamilnadu காவிரி தமிழகத்தின் நீண்ட ஆறு மட்டுமல்ல...தமிழ் மக்களின் உயிர் நாடியாகவும் புண்ணிய நதியாகவும் வணங்கப்படுகிறது.

Longest river in tamilnadu காவிரி தமிழகத்தின் நீண்ட ஆறு மட்டுமல்ல...தமிழ் மக்களின் உயிர் நாடி
நாமக்கல்

காவிரி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் கடத்திய 10 மாட்டு வண்டிகள் பறிமுதல்

மோகனூர் அருகே காவிரி ஆற்றில் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 10 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை தேடி...

காவிரி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் கடத்திய 10 மாட்டு வண்டிகள் பறிமுதல்
தர்மபுரி

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
குமாரபாளையம்

குமாரபாளையம் அருகே காவிரி ஆற்றில் கலக்கும் சாயக்கழிவு நீர்

குமாரபாளையத்தில் சாயக்கழிவு நீர் காவிரி ஆற்றில் கலந்து வருவதை மாசுக்கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையம் அருகே காவிரி ஆற்றில் கலக்கும் சாயக்கழிவு நீர்
நாமக்கல்

காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதை தடை செய்ய விவசாயிகள் சங்கம் கோரிக்கை

ஒருவந்தூர் அருகே காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தா விட்டால், கலெக்டர் அலுவலகம் முன் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.

காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதை தடை செய்ய விவசாயிகள் சங்கம் கோரிக்கை
கரூர்

புதை மணலில் சிக்கி தொடரும் உயிரிழப்புகள்: நிரந்தர தீா்வு காண கோரிக்கை

காவிரி ஆற்றில் புதை மணலில் சிக்கி உயிரிழப்புகள் தொடா்ந்து நிகழ்கிறது. இதற்கு நிரந்தர தீா்வுகாண வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

புதை மணலில் சிக்கி தொடரும் உயிரிழப்புகள்: நிரந்தர தீா்வு காண கோரிக்கை
குமாரபாளையம்

காவிரி நதிக்கு தீபாராதனை: பெருமளவில் பக்தர்கள் பங்கேற்பு

குமாரபாளையத்தில் காவிரி தாய் மற்றும் நதிக்கு நடைபெற்ற தீபாராதனை விழாவில் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

காவிரி நதிக்கு தீபாராதனை: பெருமளவில் பக்தர்கள் பங்கேற்பு
குமாரபாளையம்

இடியும் நிலையில் காவிரி கரையோர வீடுகள்: வெளியேற பொதுமக்கள் மறுப்பு

குமாரபாளையத்தில் நீரில் ஊறி இடியும் நிலையில் காவிரி கரையோர வீடுகளிலிருந்து பொதுமக்கள் வெளியேற மறுத்து வருகிறார்கள்.

இடியும் நிலையில் காவிரி கரையோர வீடுகள்: வெளியேற பொதுமக்கள் மறுப்பு