/* */

நாமக்கல் மாவட்டக் கூட்டுறவு வார விழா: விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கல்

நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில், நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் மாவட்ட கலெக்டர் விவசாயிகளுக்கு பயிர்கடன்களை வழங்கினார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டக் கூட்டுறவு வார விழா: விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கல்
X

நாமக்கல் மாவட்டக் கூட்டுறவு வார விழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் பரிசு வழங்கினார்.

நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் 68வது கூட்டுறவு வார விழா ஒரு வாரம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுதல், பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதன் ஒரு பகுதியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து 20 விவசாயிகளுக்கு ரூ.16.46 லட்சம் மதிப்பில் பயிர் கடனுக்கான காசோலைகளை வழங்கினார். மேலும், போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வக்குமரன், துணைப்பதிவாளர்கள் வெங்கடாசலபதி, ரவிச்சந்திரன், கர்ணன், அரசு, விஐயகணபதி, பாலசுப்பரமணியன், முகமதுசலீம், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 20 Nov 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  2. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  3. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  4. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  7. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  8. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  9. குமாரபாளையம்
    மொழிபோர் தியாகிகள் நினைவு தூணின் முன்பு கட்டுமான பணி நிறுத்தம்!
  10. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?