/* */

நாமகிரிப்பேட்டையில் இளம்பெண்ணை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது

நாமகிரிப்பேட்டையில், இளம்பெண்ணை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

நாமகிரிப்பேட்டையில் இளம்பெண்ணை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது
X

பைல் படம்.

நாமகிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையொட்டி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கு டாக்டர்கள் தகவல் தெரித்தனர். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். அப்போது, நாமகிரிப்பேட்டை காலனி பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சதீஷ்குமார் (20) என்பவர் அந்த 17 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி, திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. கர்ப்பம் அடைந்த சிறுமி, உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றதும் தெரியவந்தது. இதையொட்டி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு சதீஷ்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.

Updated On: 18 Feb 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  7. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  8. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  9. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  10. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...