/* */

நாமக்கல் நகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம்

நாமக்கல் நகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் வருகிற 24ம் தேதி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் நகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம்
X

பைல் படம்.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் உள்ள, சாலையோர வியாபாரிகளுக்கான கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், ஏற்கனவே விண்ணப்பித்த நபர்களுக்கு வருகிற 24.08.2021 அன்று மாலை 4.00 மணிக்கு வங்கிகள் மூலம் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் சிறப்பு முகாம், நகராட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்துள்ள சாலையோர வியாபாரிகள், தேவையான ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்குப்புத்தகம், ஆதார்கார்டு ஆகியவற்றுடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 20 Aug 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  4. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  6. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  7. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  8. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  9. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  10. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...