/* */

புதுச்சத்திரம் அருகே விஷம் குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை

புதுச்சத்திரம் அருகே உடல்நலக் குறைவால் மனமுடைந்த ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

HIGHLIGHTS

புதுச்சத்திரம் அருகே விஷம் குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள கண்ணூர்பட்டியை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம் ( 42). ஆட்டோ டிரைவர். கடந்த ஒரு மாதகாலமாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்தபோது, சிறுநீரகம் செயல் இழந்து விட்டதாக டாக்டர் கூறி உள்ளார்.

இதனால் மனம் உடைந்த கல்யாண சுந்தரம் கடந்த 16-ந் தேதி வீட்டில் இருந்தபோது, விஷத்தை குடித்து விட்டார். உயிருக்கு போராடிய அவரை நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சிகிச்சை பலனின்றி கல்யாண சுந்தரம் உயிரிழந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து அவரது மனைவி சந்தோஷம் (36) அளித்துள்ள புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 19 April 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...