/* */

நாமக்கல் அருகே லாரி டயரில் காற்று நிரப்பிய கிளீனர் பலி

நாமக்கல் அருகே லாரி டயரில் காற்றி நிரப்பும் போது ஏற்பட்ட விபத்தில் கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே லாரி டயரில் காற்று நிரப்பிய கிளீனர் பலி
X

பைல் படம்.

நாமக்கல் அருகே உள்ள தொட்டிப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் (38). லாரி கிளீனர். இவர் சம்பவத்தன்று நாமக்கல் அருகே வள்ளிபுரம் நல்லாயி அம்மன் கோவில் பின்புறம் உள்ள காற்று நிரப்பும் கடை ஒன்றில் லாரி டயரில் காற்று நிரப்பும் பணியில் ஈடுபட்டார். அப்போது லாரி டயரில் பொறுத்தப்பட்டிருந்த டிஸ்க்ரிங் பிடுங்கிக் கொண்டு குமாரின் தலையில் வேகமாக அடித்தது. இதில் படுகாயம் அடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்ச்சம்பவம் குறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 29 Nov 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...