/* */

குமாரபாளையம் ஊருக்குள் புகுந்த காட்டெருமையை பிடிக்க தேடுதல் வேட்டை

Namakkal News Today -குமாரபாளையம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டெருமையை பிடிக்க வனத்துறை, மீட்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் ஊருக்குள் புகுந்த காட்டெருமையை பிடிக்க   தேடுதல் வேட்டை
X

குமாரபாளையம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டெருமையை பிடிக்க வனத்துறை, மீட்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Namakkal News Today -குமாரபாளையம் கத்தேரி பிரிவு அருகே காட்டெருமை மேய்வதை கண்ட பொதுமக்கள் சிலர் அச்சத்தில் அங்கிருந்து விலகி சென்றனர். இது குறித்து தீயணைப்பு படையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தரப்பட்டது. நேரில் வந்த இவர்கள் டீச்சர்ஸ் காலனி, சிவசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் எருமையை பார்த்ததாக பலர் கூறியதால் அப்பகுதியில் இரவிலும் தேடி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் வர பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். சமீபத்தில் காவிரியில் வெள்ளம் வந்த போது பள்ளிபாளையத்தில் முதலை வந்தது போல், இந்த எருமை அடித்து வரப்பட்டதா? எனவும் பேசி வருகின்றனர்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 22 Sep 2022 11:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்