/* */

'நான் வங்கி அதிகாரி' என கூறி ரூ.32,000 அபேஸ்

வங்கி அதிகாரி என்று கூறி ஏ.டி .எம் ரகசிய நம்பரை பெற்று மர்ம கும்பல் பணம் அபேஸ் செய்தது.

HIGHLIGHTS

நான் வங்கி அதிகாரி   என கூறி ரூ.32,000 அபேஸ்
X

கரூரில் வங்கி அதிகாரி என கூறி 32,000 ரூபாயை ஏடிஎம் கார்டு மூலம் ஏமாற்றி விட்டதாக கரூரில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கரூர் வாங்கல் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவரை போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், வங்கி ஏடிஎம் கார்டு அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டு நாகராஜனின் இரண்டு ஏடிஎம் கார்டு ரகசிய குறியீட்டு எண்ணை கேட்டுள்ளனர். வாங்கி அதிகாரிகள் என்று நினைத்த நாகராஜன் அவர்களிடம் ரகசிய நம்பரை கூறினார்.

இப்படி, இரண்டு ஏடிஎம் கார்டு ரகசிய குறியீட்டை பெற்று அவரது கணக்கில் இருந்து ரூ.32,000 ஆயிரம் ரூபாயை அபகரித்து விட்டனர். பணம் எடுக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வந்தபோதுதான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். உடனே வாங்கல் போலீசில் நாகராஜன் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின்பேரில், வாங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 13 April 2021 10:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்