/* */

காஞ்சிபுரத்தில் மூன்றாம் பாலினத்தவர் வாழ்வாதாரத்தை வளமாக்க ஆலோசனை கூட்டம்

காஞ்சிபுரத்தில் மூன்றாம் பாலினத்தவரின் வாழ்வாதாரத்தை வளமாக்க கலெக்டர் ஆர்த்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் மூன்றாம் பாலினத்தவர் வாழ்வாதாரத்தை வளமாக்க  ஆலோசனை கூட்டம்
X

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மூன்றாம பாலினத்தவரின் வாழ்வாதாரத்தை வளமாக்க கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம்.

காஞ்சிபுரம் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மூன்றாம் பாலின நபர்களுக்கு மின்னணு குடும்பஅட்டை , ஆதார் அட்டை பெற சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினர் கலந்து கொண்டனர் அதன்பின் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ஆர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மூன்றாம் பாலினத்தவரின் வாழ்வாதாரத்தை வளமாக்கும் வகையில் அவர்களுக்கு சுயதொழில் தொடங்க வழிவகை ஏற்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர் உடன் இணைந்து ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அலுவலர் சங்கீதா , மாவட்ட ஊரக வளர்ச்சி‌ முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா , மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாச ராவ் மற்றும் ஏராளமான மூன்றாம் பாலினத்தவர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 July 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது