/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 80 % மேல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு 80 சதவீத பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 80 % மேல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்
X

காஞ்சிபுரத்தில் பொங்கல் தொகுப்பினை பெறும் பயனாளிகள்.

தமிழக முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என, முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, பச்சரிசி , வெல்லம், முந்திரி, திராட்சை, கோதுமை, ரவை, முழுநீள கரும்பு உள்ளிட்ட 21 பொருள்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பொங்கல் பரிசு தொகுப்பு, நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் சுமார் 3.8 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தேவையான அனைத்து பொருட்களும் அந்தந்த நியாயவிலைக் கடைகளில் அனுப்பப்பட்டு, பொதுமக்கள் பெற்று வருகின்றனர். இந்நிலையில், இதுவரை 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட 3 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 11 Jan 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...