/* */

அவளூரில் 26 பழங்குடியினர் தொகுப்பு வீடுகள் திறப்பு

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் 2020 - 21 ஆம் ஆண்டிற்கான பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டது.

HIGHLIGHTS

அவளூரில் 26 பழங்குடியினர் தொகுப்பு வீடுகள் திறப்பு
X

அவளூர் ஊராட்சியில் 23 பழங்குடியினருக்கான பசுமை வீடு குடியிருப்புகளை திறந்து வைத்த எம்எல்ஏ சுந்தர்.

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி , கர காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் அமைந்துள்ளது அவளூர் கிராமம்.

இக்கிராமத்தில் வசிக்கும் 26 பழங்குடியின குடும்பத்திற்க்கு தலா 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடுகளை வழங்கும் விழா ஒன்றிய குழு தலைவர் மலர் குடி குமார் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் கலந்துகொண்டு வீடுகளை வழங்கி , பழங்குடியின மக்களுக்கு போர்வை, அரிசி உள்ளிட்டவற்றை வழங்கினார்.

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், ஒன்றிய செயலாளர் க.குமணன்,ஒன்றிய குழு துணை திவ்யபிரியா இளமது, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 July 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்