/* */

காஞ்சிபுரம் : நவராத்திரி விழா 8ம் திருநாள் சிறப்பு அலங்காரத்தில் ஏலவார்குழலி

காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் நவராத்திரி 8ம் திருநாளில் சிறப்பு அலங்காரத்தில் ஏலவார் குழலி அம்மையார் அருள்பாலித்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் :  நவராத்திரி விழா 8ம் திருநாள் சிறப்பு அலங்காரத்தில் ஏலவார்குழலி
X

 நவராத்திரியின் எட்டாம் நாள் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீஏலவார்குழலி அம்மன்.

கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் பஞ்சபூத தலங்களில் ஒன்றான ஸ்ரீ ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இங்கு நவராத்திரியினையொட்டி ஏலாவார்குழலி அம்மைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

நேற்று நவராத்திரி எட்டாம்நாள் காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவம் புறப்பாடு நடைபெற்றது.

இதில் அருள்மிகு ஏலவார்குழலி அம்மை சிறப்பு மலர் அலங்காரத்தில் கொடிமரம் அருகில் உள்ள 16 கால் மண்டபம் வரை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Updated On: 15 Oct 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...