/* */

ஏழைகளின் ஃபிரிட்ஜ் மண்பானை விற்பனை காஞ்சியில் ஜோர்

ஏழைகளின் ஃபிரிட்ஜ் என அழைக்கப்படும் மண்பானை தற்போதைய பயன்பாடுக்கு ஏற்றவாறு தயார் செய்யப்படுவதால் விற்பனை சூடு பிடித்துள்ளது.

HIGHLIGHTS

ஏழைகளின் ஃபிரிட்ஜ்  மண்பானை விற்பனை காஞ்சியில்  ஜோர்
X

மண்பானைகளை ஆர்வத்துடன் வாங்கும் மக்கள்

தமிழகத்தில் தற்போது கோடை காலம் வழக்கத்திற்கு மாறாக முன்பே துவக்கியுள்ளது. கோடை வெப்பத்தை தணிக்க பழரசம், மோர், இளநீர் என பலவகைகளில் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் வசதியற்ற பலர் தங்கள் இல்லங்களில் ஃபிரிட்ஜ் இல்லாததால் ஏழைகளின் ஃபிரிட்ஜ் எனப்படும் மண்பானையை வாங்க ஆர்வமாக உள்ளனர்.

மண்பானை உடலுக்கு தீங்கற்றது என்பதாலும், எப்போதும் குளிர்ச்சியை தக்க வைக்கும் பொருள், விலை குறைவு என்பதாலும் நவீன கால பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உள்ளதாலும் பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.

Updated On: 13 April 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...