/* */

அரியலூர்: பள்ளியில் பதுங்கிய பாம்பு- தீயணைப்புத்துறையினர் பிடித்தனர்

அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி பள்ளியில் பதுங்கி இருந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.

HIGHLIGHTS

அரியலூர்: பள்ளியில் பதுங்கிய பாம்பு-  தீயணைப்புத்துறையினர் பிடித்தனர்
X

அரியலூர் மாவட்டம் கீழ காவட்டாங்குறிச்சி பள்ளி சத்துணவு கூடத்தில் பதுங்கி இருந்த பாம்பு பிடிபட்டது.

அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பாழடைந்த நிலையில் உள்ள சத்துணவு கூடத்தில் சணல் சாக்குகள் அடங்கிய மூட்டையில் நல்ல பாம்பு ஒன்று ஒளிந்திருந்தது. இதனை கண்ட பள்ளி ஆசிரியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து பள்ளிக்கு வந்த தீயனைப்புத்துறையினர் நல்லபாம்பை பிடித்து ஊருக்கு வெளியில் உள்ள வயல்வெளியில் விட்டுச் சென்றனர்.

இதனையடுத்து பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக பாழடைந்த நிலையில் உள்ள சத்துணவு கூடத்தை இடிக்க வேண்டும் எனவும் பள்ளியைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 16 Feb 2022 2:49 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  2. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  4. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  6. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  8. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  9. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்