/* */

விபத்தில் மனைவி உயிரிழப்பு: கணவருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு

லாரி விபத்தில் மனைவி பலி, கணவருக்கு ரூபாய் 30 லட்சம் இழப்பீடு திருவண்ணாமலை நீதிமன்றம் உத்தரவு.

HIGHLIGHTS

விபத்தில் மனைவி உயிரிழப்பு: கணவருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு
X

லாரி ஏற்படுத்திய விபத்தில், மனைவி பலியான நிலையில், கணவரின் கால் துண்டானது, இழப்பீடாக, 30 லட்சத்து, 47 ஆயிரத்து, 80 ரூபாய் இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் சர்க்கரை (41) கட்டட மேஸ்திரி. இவரது மனைவி திலகா (35). இருவரும் 2016 மார்ச் 2ல், திருவண்ணாமலை பைபாஸ் சாலையில் பைக்கில் சென்றபோது, இளஞ்செழியன் என்பவருக்கு சொந்தமான லாரி, பைக் மீது மோதியதில் திலகா பலியானார். சர்க்கரையின் கால் துண்டானது. இதுகுறித்த வழக்கு, திருவண்ணாமலை மோட்டார் வாகன விபத்து சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

நீதிபதி ஜெகன்நாதன், லாரிக்கு இன்சூரன்ஸ் இல்லாத காரணத்தால், லாரி உரிமையாளர் இளஞ்செழியன், தன் சொந்த பணத்தில் திலகா இறப்புக்கு, 14 லட்சத்து, 98 ஆயிரத்து, 380 ரூபாய், சர்க்கரைக்கு, 15 லட்சத்து, 48 ஆயிரத்து, 700 ரூபாய் மற்றும் வட்டி, வழக்கு செலவு தொகையுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Updated On: 6 Jan 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்