/* */

அண்ணாமலையார் கோவிலில் வேதங்கள் படிக்கும் நிகழ்வு

அண்ணாமலையார் கோவிலில் சிவாச்சாரியார்கள் கோவிலுக்குள் நான்கு வேதங்கள் பாராயணம் செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது

HIGHLIGHTS

அண்ணாமலையார் கோவிலில் வேதங்கள் படிக்கும் நிகழ்வு
X

அண்ணாமலையார் கோவிலில் வேத பாராயணம் 

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. அந்த வகையில், சிவாச்சாரியார்கள் ரிக், சாம, யஜுர், அதர்வண ஆகிய நான்கு வேதங்களையும் விரதமிருந்து படித்து வருவது திருவிழாவின் சிறப்புகளில் ஒன்றாகும் . அதன்படி இன்று சிவாச்சாரியார்கள் கோவிலுக்குள் நான்கு விதமான வேதங்களை படிக்கத் தொடங்கும் நிகழ்வு இன்று துவங்கியது.


அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்தபடியும், திருவாசகம் பாடிய படியும் சிவனடியார்கள் வருவது வழக்கம் . அதன்படி இன்று காலை முதல் சிவனடியார்கள் திருவாசகம் பாடிய படி ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்தனர்.

Updated On: 15 Nov 2021 7:05 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  2. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  3. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  4. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  5. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  6. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  7. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  8. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  10. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...