/* */

போளூர் வட்டாரத்தில் செப்.26ம் தேதி தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில், வரும் 26ம் தேதி, கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

போளூர் வட்டாரத்தில் செப்.26ம் தேதி தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
X

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேருராட்சியில், வரும் ஞாயிறன்று (26/09/2021) கொரானா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்களை சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

அதன்படி, போளூர் பேருந்து நிலையம், டிஎம் பள்ளி, விவேகானந்தா பள்ளி அருகில், விஎஸ் பிள்ளையார் தெரு, தம்பு தனுசு தெரு, விஆர்எஸ் நகர், அல்லி நகர், பச்சியப்பன் தெரு, இஸ்மாயில் தெரு ஆகிய பகுதிகளில், காலை 9 மணி முதல் மதியம், 2 மணி வரை தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும்.

கொரோனா தடுப்பூசி போடுவோர், தங்களது ஆதார் அடையாள அட்டை உடன் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Updated On: 24 Sep 2021 1:05 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!