/* */

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் திருவண்ணாமலை தேரடி வீதி

திருவண்ணாமலை நகர பிரதான சாலையான தேரடி தெருவில் போக்குவரத்து இடையூறு காரணமாக வாகனங்கள் நீண்ட தூரம் காத்து நின்றன

HIGHLIGHTS

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் திருவண்ணாமலை தேரடி வீதி
X

மாதிரி படம் 

திருவண்ணாமலை பகுதிகளில் மாலை 5 மணிக்கு மேல் கடைகள் அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் காலையிலேயே பொருட்களை வாங்க கடைத்தெருவிற்கு வருவதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தற்போது மாலையில் ஊரடங்கு உத்தரவு என்பது கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காகவும், பொது மக்களை காப்பதற்கும் தான். ஆனால் அனைத்து கடைகளிலும் சமூக இடைவெளியின்றி பொது மக்கள் வந்து செல்கின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 19 Aug 2021 7:35 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்